Møde kvindeudvalg – 18.05.2014

கடந்த 18.05.2014 இல் சங்கத்தின் மகளிர் பிரிவின் பொறுப்பாளர் மைதிலியின் தலைமையில் நடந்த ஒன்றுகூடலில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் ! அகவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது. கலந்துகொண்ட உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டார்கள். பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது நீச்சல் யோகாசனம் ஒன்றுகூடல் (சில நிகழ்வுகளில் பிள்ளைகளும் கலந்துகொள்ளலாம்) கைவேலை (பூமாலை கட்டுதல் ,பூ- செய்தல் , பூக்கள் அலங்காரம், தையல்) பூமாலை Læs mere

Referat af generalforsamling. den 6. april 2014.

பொதுக்கூட்டமானது 15.15 மணிக்கு 3F மண்டபத்தில் ஆரம்பமானது.

48 அங்கத்தினர்கள் கலந்துகொண்டார்கள், அகவணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தற்காலிக தலைவராக திரு மனோகரன் சுப்பிரமணியம் தெரிவுசெய்யப்பட்டு அவரின் நெறிப்படுத்தலுடன் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திரு முருகையா அவர்கள் எதிர்காலத்தில் எப்படியான நடைமுறையில் சங்க நிகழ்வுகளை நடத்தலாம் என எதிர்வு கூறி , அதற்கான சில படிவங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார். (mere…)