Referat af generalforsamling. den 6. april 2014.

பொதுக்கூட்டமானது 15.15 மணிக்கு 3F மண்டபத்தில் ஆரம்பமானது.

48 அங்கத்தினர்கள் கலந்துகொண்டார்கள், அகவணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத்தில் தற்காலிக தலைவராக திரு மனோகரன் சுப்பிரமணியம் தெரிவுசெய்யப்பட்டு அவரின் நெறிப்படுத்தலுடன் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திரு முருகையா அவர்கள் எதிர்காலத்தில் எப்படியான நடைமுறையில் சங்க நிகழ்வுகளை நடத்தலாம் என எதிர்வு கூறி , அதற்கான சில படிவங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார். (mere…)